தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55-ஆக உயர்வு

ஹைதராபாத்: தெலுங்கானாமாநிலத்தில் கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் 55 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்னிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: