கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 3வது நபர் உயிரிழ்ப்பு

குமரி: கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார். இறந்த நபரக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பது குறித்த மருத்துவ அறிக்கை இன்னும் வரவில்லை என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 பேர் இறந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Related Stories: