தமிழ்நாட்டில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள்: முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழ்நாட்டில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். சென்னை கிண்டி கிங் நிலையம், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவாரூர் அரசு மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, சென்னை அரசு மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, சி.எம்.சி. மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை என 9 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

Related Stories: