தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 96,063 பேர் வீடுகளில் கண்காணிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 96,063 பேர் வீடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சென்னையில் அதிகபட்சமாக 20,240 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: