முதல்வர் அறிவித்த 1,000 ரூபாயை ஏப். 2-ம் தேதி முதல் வழங்க தமிழக அரசு முடிவு

சென்னை: முதல்வர் அறிவித்த ரூ.1,000 ரூபாயை ஏப். 2-ம் தேதி முதல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏப்.15-ம் தேதிக்குள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கி முடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

Related Stories: