சென்னை: இந்தியன் ஆயில் தென்மண்டல பொதுமேலாளர் சிதம்பரம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமுள்ள இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களால் இயக்கப்படும் பெட்ரோல் பம்புகள் வரும் நாட்களில் வழக்கம் போல் செயல்படும் என்று பெட்ரோலியத்துறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயதேவன் உறுதியளித்துள்ளார்.