சென்னை சென்னை கோயம்பேட்டில் மளிகை பொருட்கள் விற்பனை 27,28 தேதிகளில் நிறுத்தம் Mar 25, 2020 மளிகை விற்பனை கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சென்னை: சென்னை கோயம்பேட்டில் மளிகை பொருட்கள் விற்பனை 27,28 தேதிகளில் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு தானிய பொருட்கள் விற்பனை வளாகத்தில் உள்ள 492 கடைகளும் 27, 28 தேதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்