தி.மலையில் 144 தடை உத்தரவை மீறி வாகனத்தில் வலம் வந்தவர்களை போலீசார் தோப்புக்கரணம் போட வைத்தனர்

தி.மலை: திருவண்ணாமலையில் 144 தடை உத்தரவை மீறி வாகனத்தில் வலம் வந்தவர்களை போலீசார் தோப்புக்கரணம் போட வைத்தனர். தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: