கொரோனாவுக்கு எதிராக விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு... என மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: கொரோனாவுக்கு எதிராக விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு... என மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதல்வராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன். 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு எனவும் கூறினார்.

Related Stories: