தமிழகம் போடி அருகே ராசிங்கபுரம் அரளியூத்து வனப்பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு Mar 25, 2020 காட்டில் ராசிங்கபுரம் அரலியுட்டு போடி போடி தேனி: தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்கபுரம் அரளியூத்து வனப்பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத் தீயில் சிக்கி விஜயமணி, கீர்த்திகா, மஞ்சு, மகேஷ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
நெல்லை அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய 6 மாடி கட்டிடப்பணிகள் விறுவிறுப்பு: நவம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டம்
வலங்கைமான் பகுதியில் மழையால் பாதித்த செங்கல் உற்பத்தி மீண்டும் துவங்கியது: 5 ஆயிரம் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை
நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு அமல்: தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது
காவேரி கூக்குரல் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 3. லட்சம் மரங்கள் நடத்திட்டம்! செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்