தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்: மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு ராமேஸ்வரம் போலீசார் எச்சரிக்கை

ராமேஸ்வரம்: தமிழகம் முழுவதும் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததையடுத்து ராமேஸ்வரம் தீவு பாம்பனில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தையும் அடைக்க காவல் துறையினர் உத்தரவிட்டனர். மேலும்  மதுக்கடைகள்  அனைத்தும் உடனே அடைக்கப்பட்டது. பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு எச்சரித்தனர்.

Related Stories: