உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு உணவு, குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வலியுறுத்தல்

சென்னை: உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு உணவு, குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று உயிரியல் பூங்கா ஆணையம் வலியுறுத்தியுள்ளது. உயிரியல் பூங்கா பராமரிப்பை அத்தியாவசிய சேவையாக மாநில அரசுகள் அறிவிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: