நிருநின்றவூர் அருகே கால்வாயில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

சென்னை: சென்னை அடுத்த நிருநின்றவூர் அருகே கால்வாயில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். முத்தாபுதுப்பேட்டையில் கால்வாயில் சிறுவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது விபரீதம் ஏற்பட்டது. மோகன் என்பவரின் மகன்கள் ஜஸ்டின்(13), ஜெபஸ்டின்(13) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related Stories: