கொரோனாவுக்கு சிகிச்சை தரும் மருத்துவர், செவிலியர், தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை தரும் மருத்துவர், செவிலியர், தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். சிகிச்கை பணியில் சிறப்பாக நடைபெற்று வருவதாக கூறினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மருத்துவப்படி ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: