144 தடை மாலை அமலுக்கு வரும் நிலையில் சென்னையிலிருந்து திருச்சி, மதுரைக்கான பேருந்து சேவை நிறுத்தம்

சென்னை: 144 தடை மாலை அமலுக்கு வரும் நிலையில் சென்னையிலிருந்து திருச்சி, மதுரைக்கான பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தொலைதூர ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டன. சென்னையில் இருந்து விழப்புரம் வரை மட்டுமே அரசு பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன.

Related Stories: