சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சுகாதாரத் துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: