குஜராத்தில் 30 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு தகவல்

குஜராத்: குஜராத்தில் 30 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. குஜராத்தில் நேற்று வரை 18 பேருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 29-ஆக உயர்ந்தது. இந்நிலையில் தற்போது 30-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: