இந்தியா குஜராத்தில் 30 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு தகவல் Mar 23, 2020 அரசு குஜராத் குஜராத்: குஜராத்தில் 30 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. குஜராத்தில் நேற்று வரை 18 பேருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 29-ஆக உயர்ந்தது. இந்நிலையில் தற்போது 30-ஆக அதிகரித்துள்ளது.
விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை
வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி
ஜெட் வேகத்தில் ஊழல் செய்த ஜெகன் மோகன்; ஒய்எஸ்ஆர் கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்: பிரதமர் மோடி பிரசாரம்
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இனிமேல் அவகாசம் கேட்கக் கூடாது: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை