ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொரோனா பற்றி வதந்தி பரப்பிய கல்லூரி மாணவர்கள் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொரோனா பற்றி வதந்தி பரப்பிய கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பூபாலன், கார்த்திகேயன் ஆகியோர் கொரோனா பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: