நாடு முழுவதும் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சிறைகளை காலியாக்க உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. விசாரணைக் கைதிகளை ஜாமினிலோ அல்லது பரோலிலோ விடுவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: