திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்களை மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவு

திருப்பூர்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்களை மார்ச் 31-ம் தேதி வரை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த பின்னலாடை நிறுவனங்களில் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

Related Stories: