சென்னை: ஒரு வாரத்தில் போர்க்கால அடிப்படையில் 1,500 லேப் டெக்னிசியன்கள் நியமனம் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழக முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இந்த வாரத்துக்குள் 500 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1000 செவிலியர்களையும் இந்த வாரத்துக்குள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.