கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, ஒவ்வொருவரும் சுய தனிமைப்படுத்தலை கடைபிடிப்போம்: நடிகர் ரஜினி ட்விட்

சென்னை: கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, ஒவ்வொருவரும் சுய தனிமைப்படுத்தலை கடைபிடிப்போம் என நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அரசு பரிந்துரைக்கும் காலம் வரை இன்றை போலவே சுய தனிமைப்படுத்துதலை நாம் கவனமாக பின்பற்றி இந்த கொடிய வைரஸை விழ்த்துவதற்கான முயற்சியில் கவனத்தை செலுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: