கொரோனாவை தடுக்க சுயஊரடங்கை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி

சென்னை: கொரோனாவை தடுக்க சுயஊரடங்கை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்தார். நாம் அகைவரும் ஒன்று சேர்ந்து அடுத்தவருக்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்போம் என கூறினார்.

Related Stories: