மெரினா, எலியட்ஸ் பீச் போக தடை

சென்னை: மெரினா உள்ளிட்ட சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரைகள் மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  அறிவித்துள்ளார்.

மாநகாராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டுடில் உள்ள  அனைத்து கடற்கரையும் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என்றும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: