நாளை பொதுமக்கள் அனைவருமே வீட்டிலேயே இருக்குமாறு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தல்!

சென்னை: நாளை பொதுமக்கள் அனைவருமே வீட்டிலேயே இருக்குமாறு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளார். 3ம் நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இத்தாலியில் பொதுமக்கள் ஒத்துழைக்காததால் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: