கொரோனா அச்சறுத்தல் காரணமாக புதுச்சேரியில் அனைத்து கோயில்களும் மார்ச் 31 வரை மூடல்

புதுச்சேரி : கொரோனா அச்சறுத்தல் காரணமாக புதுச்சேரியில் அனைத்து கோயில்களையும் மார்ச் 31 வரை மூட இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. மணக்குள விநாயகர் கோயில், வேதபுரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: