தேசிய மக்கள் தொகை பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ஒத்திவைக்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: தேசிய மக்கள் தொகை பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ஒத்திவைக்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் உள்ளதால் அதை கட்டுப்படுத்துவதில் மட்டுமே முழு கவனம் இருக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.

Related Stories: