சென்னை தேசிய மக்கள் தொகை பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ஒத்திவைக்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் Mar 19, 2020 கம்யூனிஸ்ட் இந்தியன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு சென்னை: தேசிய மக்கள் தொகை பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ஒத்திவைக்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் உள்ளதால் அதை கட்டுப்படுத்துவதில் மட்டுமே முழு கவனம் இருக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்