டெல்லியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவு

டெல்லி: டெல்லியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: