கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொடைக்கானலில் வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

திண்டுக்கல்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொடைக்கானலில் வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 18-ம் தேதி முதல் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை மலைச்சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Related Stories: