நெல்லையில் சித்தமருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

நெல்லை: நெல்லையில் அரசு சித்தமருத்துவக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கான விடுதி வசதியை உடனே செய்து தரக்கோரி தற்காலிக விடுதி அமைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: