மராட்டிய மாநிலம் ஷீரடியில் உள்ள சாய் பாபா கோயிலுக்கு பக்தர்கள் வரவேண்டாம்: நிர்வாகம் வேண்டுகோள்

ஷீரடி: மராட்டிய மாநிலம் ஷீரடியில் உள்ள சாய் பாபா  கோயிலுக்கு பக்தர்கள் வரவேண்டாம் என நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பல ஆயிரம் பக்தர்கள் ஷீரடியில் கூடுவதைத் தவிர்க்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: