ஈரோடு அருகில் நள்ளிரவில் கோயில் இடிப்பு

ஈரோடு: ஈரோடு அருகில் ஜல்லிக்கல்மேட்டில் நள்ளிரவில் பெரியாண்டிச்சி அம்மன் கோயில் இடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் கட்டப்பட்டு இருந்த கோயிலை மர்ம நபர்கள் இடித்துதள்ளியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: