பாமர மக்களைப் போலவே நானும் எதிர்பார்த்து கார்த்திருக்கிறேன்: நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: பாமர மக்களைப் போலவே நானும் எதிர்பார்த்து கார்த்திருக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மக்களிடம் எழுச்சி வரவேண்டும் என பேசினீர்கள்; பாமர மக்கள் அடுத்து என்னவென்று எதிர்பார்த்து காத்துள்ளார்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். செய்தியாளர்களின் கேள்விக்கு ஒற்றை வரியில் ரஜினிகாந்த் பதிலளித்து சென்றார்.

Related Stories: