டாஸ்மாக் பணியாளர்களுக்கான ஏப்ரல் முதல் கூடுதலாக ரூ.500 வழங்கப்படும்: அமைச்சர் தங்கமணி

சென்னை: டாஸ்மாக் பணியாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூபாய் 500 உயர்ந்துள்ளது. டாஸ்மாக் பணியாளர்களுக்கான ஏப்ரல் முதல் கூடுதலாக ரூ.500 வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.ஊதிய உயர்வால் 6,913 மேற்பார்வையாளர்கள், 15,347 விற்பனையாளர்கள், 3437 உதவி விற்பனையாளர்கள் பயன்பெறுவர். ஊதிய உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூபாய் 15.42 கோடி கூடுதலாக செலவாகும்.

Related Stories: