கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் இக்பால் மீது மர்மநபர்கள் தாக்குதல்

கோவை: கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் இக்பால் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். கோவையில் தனது கடையில் இருந்த இக்பாலை மர்மநபர்கள் சிலர் தாக்கிவிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: