'ஓ மை கடவுளே'பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மீது சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை: ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மீது சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓ மை கடவுளே படத்தில் தன்னுடைய செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தியதாக பூபாலன் என்பவர் புகார் அளித்துள்ளார். மேலும் தன்னுடைய செல்போன் எண்ணிற்கு 50-க்கும் மேற்பட்ட நபர்கள் அழைத்து ஆபாசமாக பேசுவதாகவும் தெரிவித்தார்.

Related Stories: