கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்

சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 42-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: