பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேரவையில் விவாதிக்க திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Related Stories: