சென்னை: சீன நாட்டை சேர்ந்த ஹாங்சான் (43), தொழிலதிபர். இவர் தொழில் விஷயமாக சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்தார். இவரது விசா காலம், கடந்த பிப்ரவரி 24ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. அதற்கு பிறகும், அவர் சீனா செல்லவில்லை. இது குடியுரிமை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவர் திருச்சியில் இருப்பது தெரிந்தது.
அவர்கள் அவரை பிடித்து, சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், ‘‘நான் வந்த வேலை இன்னும் முடியவில்லை.