சென்னை அண்ணா மேம்பாலம் அருகே குண்டு வெடித்த இடத்தில் மாநகர காவல் ஆணையர் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே குண்டு வெடித்த இடத்தில் மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். நாட்டு வெடிகுண்டு வீசிய நபர்களை கைது செய்ய போலீஸ் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: