குற்றம் அரக்கோணம் அருகே வயலில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு தர்ம அடி Mar 02, 2020 பெண்கள் துறையில் அரக்கோணம் அ அரக்கோணம் அரக்கோணம்: அரக்கோணம் அருகே ஆட்டுப்பாக்கத்தில் வயலில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு தர்ம அடி கொடுக்கப்பட்டுள்ளது. கை கால்களை கட்டிப்போட்டு இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், நெமிலி போலீசிடம் ஒப்படைத்தனர்.
கூடுவாஞ்சேரி அருகே நள்ளிரவில் பரபரப்பு 7 சமாதி, கல் மண்டபம் இடித்து தரைமட்டம்: மர்ம நபர்கள் அட்டூழியம்; போலீசார் விசாரணை
படப்பை அருகே கஞ்சா போதையில் பேக்கரி கடை உரிமையாளரை தாக்கி ரவுடிகள் அட்டகாசம்: ஒருவர் கைது; 2 பேருக்கு வலை
பேரனை வெட்ட வந்தவர்களை தடுத்ததால் வட்டி தொழில் செய்த பெண் வெட்டிக்கொலை: இருவர் கைது; முக்கிய குற்றவாளிக்கு வலை
ஆவடி அருகே பரபரப்பு வங்கி மேலாளர் வீட்டில் 60 சவரன் நகை திருட்டு: சிசிடிவி காட்சிகள் மூலம் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
குடியாத்தம் அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கு; குடிபோதை தகராறில் கல்லால் தாக்கி கொன்றேன்: நண்பர் வாக்குமூலம்
வாலிபரை பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியில்; எண்ணூரில் மூதாட்டி படுகொலை: பைக்கில் தப்பிய கும்பலுக்கு வலை
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து துணிகரம் 36 பவுன் நகை கொள்ளையடித்த 3 இளஞ்சிறார் உள்பட 7 பேர் கைது