அரக்கோணம் அருகே வயலில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு தர்ம அடி

அரக்கோணம்: அரக்கோணம் அருகே ஆட்டுப்பாக்கத்தில் வயலில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு தர்ம அடி கொடுக்கப்பட்டுள்ளது. கை கால்களை கட்டிப்போட்டு இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், நெமிலி போலீசிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: