மாதவரம் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.100 கோடி மதிப்பில் பொருட்கள் சேதம்: டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேட்டி

சென்னை: சென்னை மாதவரத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது. ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என  டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேட்டியளித்துள்ளார்.

Related Stories: