காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரிவினர் திவ்யப்பிரபந்தம் பாட ஐகோர்ட் அனுமதி

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரிவினர் திவ்யப்பிரபந்தம் பாட ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. பொது வழிபாட்டு தளமான கோயில்களில் தனிநபர் பகைக்கோ, எதேச்சதிகாரத்துக்கோ இடமில்லை; திருவிழா நேரங்களில் தென்கலை, வடகலை பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டால் புகார் தர வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Related Stories: