டெல்லியில் பாஜக தலைவர்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

டெல்லி: டெல்லியில் பாஜக தலைவர்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி கலவரம் குறித்து பேசாமல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றும் மவுனம் காப்பதாக புகார் தெரிவித்துள்ளது. டெல்லி கலவரத்தின் பின்னணியில் வெளியாட்கள் உள்ளதாகவும் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் குற்றம் சாட்டினார்.

Related Stories: