டெல்லியில் வன்முறை கொடூரமான தாக்குதல்களால் ஆபத்தான விகிதத்தை எட்டியுள்ளது: மு.க.ஸ்டாலின்

டெல்லி: டெல்லியில் வன்முறை இப்போது குடிமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான கொடூரமான தாக்குதல்களால் ஆபத்தான விகிதத்தை எட்டியுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் காவல்துறையை கட்டுப்படுத்தும் மத்திய அரசு, வன்முறையில் ஈடுபடுவோரை நிறுத்துவதற்கும் இயல்புநிலையை மீட்பதற்கும் விரைவாக செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: