சென்னை தமிழகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளை பாதுகாக்க தனிவாரியம் அமைக்க கோரி உயிர்நீதிமன்றத்தில் வழக்கு Feb 25, 2020 நீதித்துறை தமிழ்நாடு சென்னை: தமிழகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளை பாதுகாக்க தனிவாரியம் அமைக்க கோரி உயிர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. செந்தில்நாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர், தேசிய தமிழ் கல்வி நிறுவன இயக்குனர் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்