டெல்லியில் அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மனைவி மெலானியா உரை

டெல்லி: டெல்லியில் அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மனைவி மெலானியா உரையாற்றினார். இந்தியாவில் தான் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை. தமக்கு பள்ளி மாணவர்கள் அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார். டெல்லி பள்ளியின் மகிழ்ச்சி வகுப்பு பாடங்களா உத்வேகம் ஊட்டுவதாக உள்ளதாக மெலானியா ட்ரம்ப்  பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories: