தமிழகத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு

சென்னை: தமிழகத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சஞ்சய் அரோரா, சந்தீப் மிட்டல் மற்றும் பாலநாகதேவி ஆகியோருக்கு தமிழக அரசு டிஜிபியாக பதவி உயர்வு அளித்துள்ளது.

Related Stories: