ஏரி, குளங்களில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஏரி, குளங்களில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 9-க்குள் அறிக்கை அளிக்காவிட்டால் நேரில் ஆஜராகும் படி உத்தரவிட நேரிடும் என மாவட்ட ஆட்சியருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: