சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏப். 1-ம் தேதி முதல் நடைமேடை கட்டணம் ரூ.15-ஆக உயர்வு: தெற்கு ரயில்வே

சென்னை: ஏப்ரல் முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் ரூ.15-ஆக உயர்த்தப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது ரூ.10-ஆக இருக்கும் கட்டணம் ஏப். 1 முதல் ஜுன் 20-ம் தேதி வரை ரூ.15-ஆக இருக்கும். ரூ.5-ஆக இருந்த ரயில்நிலைய நடைமேடை கட்டணம் 2015-ல் ரூ.10-ஆக உயர்த்தப்பட்டது.

Related Stories: